“நீர்த்திரை” நூல் வெளியீட்டு விழா

ஊடகவியலாளரும் அறிவிப்பாளருமான சௌந்தரி கணேசன் எழுதிய கவிதைத் தொகுதி “நீர்த்திரையும்” ஆசி கந்தராஜா எழுதிய “கறுத்தக் கொழும்பான்”, “கீதையடி நீயெனக்கு” ஆகிய நூல்களின் அறிமுகமும் நேற்றுஞாயிற்றுக் கிழமை மாலை கோம்புஸ் ஆரம்பப் பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்பலரும்கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பாக்கினர். தொகுப்பாளினி சோனா பிறின்ஸ் அகவணக்கத்துடன் அரங்கத்தில் உள்ளவர்களை வரவேற்றார். அதைத்தொடர்ந்து நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர் மங்கல விளக்கேற்ற அபர்ணா ஹரன் தமிழ்த்தாய் வாழ்த்திசைக்க செல்வி விஐயாள் விஜே அவுஸ்திரேலிய தேசியகீதம் பாடி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்கள். … Continue reading “நீர்த்திரை” நூல் வெளியீட்டு விழா